இழப்பீடு கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம்!
பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் காவிரி டெல்டா...