Tag : தமிழ்நாடு விவசாயிகள்

தமிழகம்செய்திகள்

இழப்பீடு கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம்!

Web Editor
பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் காவிரி டெல்டா...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!

Web Editor
நாளை மறுநாள் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் நாகையில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர். நாகையில் சூடம் ஏற்றி சூரிய...
முக்கியச் செய்திகள்தமிழகம்

ரூ. 61 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி திட்டம் அறிவிப்பு!

Gayathri Venkatesan
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக 61.09 கோடி ரூபாய் செலவில், குறுவை சாகுபடி நெல் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறுவை நெல்...