கேரளா இடுக்கி மலைக்கிராமங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து விவசாய பயிர்களை அழித்து வருகின்றது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள கொன்னத்தடி பஞ்சாயத்திற்குட்டபட்ட மலைக்கிராமமான செண்பகப்பாறை, சின்னார், பேரிஞ்சர்குட்டி, சேனாபதி…
View More இடுக்கி மலைக்கிராமங்களில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்! விவசாயிகள் வேதனை!இடுக்கி
விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்
இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார். கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த…
View More விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்திருமணம் செய்ய மறுப்பு: இளைஞர் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் அம்மா
திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது, பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், அடிமாலி பகுதியைச் சேர்ந்த ஷீபா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
View More திருமணம் செய்ய மறுப்பு: இளைஞர் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் அம்மா