கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை சரிவிலிருந்த வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்து விபத்துக்குள்ளானது. சென்னையைச் சேர்ந்த கோகுல் என்பவர் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை…
View More #Ooty | கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்து நின்ற கார்!உதகை
தீபாவளி தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறையால் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் தீபாவளி தொடர் விடுமுறையால் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா என பல சுற்றுலா தளங்களில் கடந்த 2 நாட்களாக…
View More தீபாவளி தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!
வரும் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு உதகை அரசு கலைக் கல்லூரி வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவ, மாணவிகள் யானைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,…
View More யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!கோடநாடு வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு…
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள…
View More கோடநாடு வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு…உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!
உதகை நகராட்சிக்குட்ப்பட்ட 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை என அனைத்து உறுப்பினர்களும் குற்றம் சாட்டியதால் உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நீலகிரி உதகை நகராட்சி அலுவலக மன்ற…
View More உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!6 நாள் பயணமாக உதகை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு வார கால சுற்றுப்பயணமாக, உதகை வந்துள்ளதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் ஜூன்…
View More 6 நாள் பயணமாக உதகை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..!உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!
உதகையில் இடியுடன் பெய்த கனமழையால் சாலை மற்றும் நடைபாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக…
View More உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!உதகையில் 35,000 பூந்தொட்டியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்கள்: மே 30 வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெற்ற 125 வது மலர்க் கண்காட்சியை தொடர்ந்து வரும் மே 30 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை பார்த்து ரசிக்கும் வகையிலும்,…
View More உதகையில் 35,000 பூந்தொட்டியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ண மலர்கள்: மே 30 வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்!உதகையில் அடிப்படை வசதிகளின்றி விடுதிகளாக செயல்பட்ட 3 வீடுகளுக்கு சீல்!
உதகையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி விடுதிகளாக பயன்படுத்திய 3 வீடுகளுக்கு உதகை வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசன் துவங்கிய நிலையில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும்…
View More உதகையில் அடிப்படை வசதிகளின்றி விடுதிகளாக செயல்பட்ட 3 வீடுகளுக்கு சீல்!திருடிய நகைகளை பங்கு போடும்போது மாட்டிய திருடர்கள்!
உதகையில் பூட்டி இருந்த வீட்டில் திருடிய நகைகளை பங்கு போடும்போது சிக்கிய திருடர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை பழைய லிபர்ட்டி தியேட்டர் செல்லும் சாலையில் இரண்டு நபர்கள் அமர்ந்து நகைகளை…
View More திருடிய நகைகளை பங்கு போடும்போது மாட்டிய திருடர்கள்!