நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு…
View More மருத்துவக் கல்லூரி கட்டப்பட்ட விவகாரம் – ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டுNagappattinam
Age is Just a Number : 77 வயதிலும் நீச்சலில் அசத்தும் மூதாட்டி..!!
நாகப்பட்டினத்தில் 77 வயதிலும் நீச்சலிலும் நீச்சல் பயிற்சிலும் அசத்தி வருகிறார். நீச்சல் பாட்டி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் நாகை மாவட்டத்தை 77 வயது…
View More Age is Just a Number : 77 வயதிலும் நீச்சலில் அசத்தும் மூதாட்டி..!!நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!
நாளை மறுநாள் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் நாகையில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர். நாகையில் சூடம் ஏற்றி சூரிய…
View More நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் : தம்பி கைது.. அண்ணன் தப்பி ஓட்டம்..!!
வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த சகோதரர்களில் தம்பி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய அண்ணனை போலீசார் தேடிவருகின்றனர். நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்…
View More வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் : தம்பி கைது.. அண்ணன் தப்பி ஓட்டம்..!!ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் ..? – அரசு மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்!
மருத்துவருக்கு உள்ள சீருடை எங்கே ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் பாஜக பிரமுகர் பெண் மருத்துவரிடம் கேள்வி எழுப்பி ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி…
View More ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் ..? – அரசு மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்!நாகையில் விசிக சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணி!
நாகையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி, சனாதான எதிர்ப்பு உறுதி மொழி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு…
View More நாகையில் விசிக சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணி!பொதுமக்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்-நாகையில் பரபரப்பு!
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் அடிப்பட்டை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள்டன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்க்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் 1000த்திற்கும் மேற்பட்ட…
View More பொதுமக்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்-நாகையில் பரபரப்பு!கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம்: உண்மைக்கு மாறாக அறிக்கை விட வேண்டாம் – இபிஎஸ்க்கு அமைச்சர் மெய்யநாதன் கண்டனம்
கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரத்தில் துரிதமாக உடைப்பு சரிசெய்யப்பட்ட பிறகும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைவிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடிக்கு அமைச்சர் மெய்யநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம…
View More கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம்: உண்மைக்கு மாறாக அறிக்கை விட வேண்டாம் – இபிஎஸ்க்கு அமைச்சர் மெய்யநாதன் கண்டனம்குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலப்பு – நாகை மீனவர்கள் போராட்டம்
நாகை அருகே பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலிய…
View More குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலப்பு – நாகை மீனவர்கள் போராட்டம்