குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்
கடையநல்லுார் அருகே குளத்தை காணவில்லை என விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பன்னீர் பெரியகுளம் என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் 50...