மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது !

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

View More மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது !

#IPL2025 | KKRஅணியில் இணைந்தார் CSK பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ!

2025 ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.‌ வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம்…

View More #IPL2025 | KKRஅணியில் இணைந்தார் CSK பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ!

அற்புதமான கேப்டன்சி; பேட் கம்மின்ஸை பாராட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின்!

ஆஸ்திரேலிய அணியைபேட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாதில் நவம்பர் 19 ஆம்…

View More அற்புதமான கேப்டன்சி; பேட் கம்மின்ஸை பாராட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின்!

குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்

கடையநல்லுார் அருகே குளத்தை காணவில்லை என விவசாயிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் பன்னீர் பெரியகுளம் என்ற பெயரில் சுமார் 3 ஏக்கர் 50…

View More குளத்தை காணவில்லை – முதல்வரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் பரபரப்பு புகார்

அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி,…

View More அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்று மரணம் அடைந்த விவசாயி

காவேரிப்பட்டினம் அருகே கிணற்றில் விழுந்த  மலைப்பாம்பைப் பிடிக்க முயன்ற போது ,உடலில் பாம்பு சுற்றிக்கொண்டதால் விவசாயி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாகப் உயிரழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கல்லு குட்டப்பட்டியை சேர்ந்தவர்…

View More கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்று மரணம் அடைந்த விவசாயி

தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத…

View More தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

பல்லடத்தில் கல்குவாரியில் குதிக்கும் போராட்டம்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம்,இச்சிப்பட்டி, வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் 30 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன  .   …

View More பல்லடத்தில் கல்குவாரியில் குதிக்கும் போராட்டம்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக ‘45office.com’ என்ற இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா…

View More இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!