”மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் : அறிவிப்பு விரைவில்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

”மகளிர் உரிமைத் தொகைக்கு  விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட…

View More ”மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் : அறிவிப்பு விரைவில்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா…

View More 12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக…..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம்…

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக…..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரில் ரூ.5 கோடியில் செலவில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று…

View More சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேத்திகள்!!

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வி.பி.சிங்கின் பேத்திகள் நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர், சமூகநீதிக் காவலர்,…

View More சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேத்திகள்!!

வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச் சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்…

View More வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச் சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று…

View More கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…

View More பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக் கொடுக்க கூடாது என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று…

View More என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!

34 ஆண்டுகளுக்குப் பின் சட்டப்பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதன் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…

View More 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டப்பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!