ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றிய பட்ஜெட்..! எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக வேளாண்மை பட்ஜெட் உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த…

View More ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஏமாற்றிய பட்ஜெட்..! எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை கொண்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம் மற்றும் பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும் என வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்…

View More விவசாயிகளை கொண்டு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!

வெளிநாட்டு வேளாண் தொழிநுட்பங்களை தெரிந்து கொண்டு, அதனை நமது மாநிலத்தில் பயன்படுத்தும் வகையில், இஸ்ரேல், நெதர்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்…

View More விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!

மதுரை மல்லி இயக்கம்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மதுரை மல்லி இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், என விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்பட ஏராளமான புதிய திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்…

View More மதுரை மல்லி இயக்கம்..! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்