நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு: நாகையில் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்..!!
நாளை மறுநாள் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் நாகையில் சூடம் ஏற்றி சூரியனை வணங்கி குறுவை சாகுபடி பணிகளை விதை நெல் தெளித்து விவசாயிகள் தொடங்கினர். நாகையில் சூடம் ஏற்றி சூரிய...