“வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

வேளாண் பட்ஜெட்டைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

“பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் பயன் முறையாக சேர்வதை உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், “பருவமழை…

View More “குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட்கள் மீது இன்று விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்.21) நடைபெறுகிறது. விவாதத்துக்கு பதிலளித்து நிதியமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் நாளை உரையாற்றுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்…

View More தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட்கள் மீது இன்று விவாதம்!

விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!

வெளிநாட்டு வேளாண் தொழிநுட்பங்களை தெரிந்து கொண்டு, அதனை நமது மாநிலத்தில் பயன்படுத்தும் வகையில், இஸ்ரேல், நெதர்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்…

View More விவசாயிகளுக்கு அயல் நாடுகளில் பயிற்சி..! ரூ.3 கோடி ஒதுக்கீடு!

பயிர்க்காப்பீடு திட்டம்: மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு!

இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுக்காக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு, மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம். ஆர். கே…

View More பயிர்க்காப்பீடு திட்டம்: மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு!

மழையால் பாதிப்படைந்த நெற்கதிர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை அதிகரிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் நெற்கதிர் பாதிப்புகளை ஆய்வு செய்த தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தில் சாய்ந்த நெற்பயிர்…

View More மழையால் பாதிப்படைந்த நெற்கதிர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி உரங்கள்-வேளாண்மை துறை அமைச்சர் உத்தரவு

டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர்…

View More தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி உரங்கள்-வேளாண்மை துறை அமைச்சர் உத்தரவு