குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ அறுசுவை உணவுகளை வழங்கினார்.  இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளி…

View More குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!

நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த கோரிக்கை!

நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் தென் மாவட்டங்களில்…

View More நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த கோரிக்கை!

விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!

விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.…

View More விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்!

உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!

உதகையில் இடியுடன் பெய்த கனமழையால் சாலை மற்றும் நடைபாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக…

View More உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!

200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா!

நாற்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் எருது விடும் திருவிழா நடை பெற்றது.…

View More 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா!

இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் நிறுத்தி…

View More இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் பசு மாட்டினை, சிறுத்தை புலி ஒன்று கொன்று இழுத்து சென்றுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேரள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்காசி…

View More பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுகவினர்

தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதாகவும் பிற பகுதி கழிவு நீரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக பெண் கவுன்சிலர் தலைமையில் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். தி மு கவினர்…

View More போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுகவினர்

மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!

திருவண்ணாமலை,  குருமப்பட்டியில் பசுமை மரங்களை வெட்டி, கட்ட இருக்கும் சமையலறையை வேறு இடத்தில்  மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் குருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள சமையலறை…

View More மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!