கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர்…
View More கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது – துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேச்சுnilgiri district
ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் துவக்கி வைப்பார் – அமைச்சர் கா. ராமச்சந்திரன்
ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு தான் சுற்றுலாத்துறையில் சிறந்த…
View More ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் துவக்கி வைப்பார் – அமைச்சர் கா. ராமச்சந்திரன்ஆஸ்கர் விருது வென்ற ”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” – முதுமலை தம்பதிக்கு குவியும் பாராட்டுக்கள்!
”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘என்ற ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில் அப்படத்தில் இடம்பெற்ற முதுமலை யானைகள் முகாம் தம்பதியான பொம்மன் மற்றும் பெள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முதுமலை தெப்பக்காடு யானைகள்…
View More ஆஸ்கர் விருது வென்ற ”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” – முதுமலை தம்பதிக்கு குவியும் பாராட்டுக்கள்!ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை
ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்க 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…
View More ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனைகாட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,…
View More காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்புகடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக…
View More கடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்
கூடலூர் அருகே உள்ள தேன்வயல் பகுதியில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை…
View More வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்நீலகிரியில் கடும் பனி பொழிவு ; தேயிலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலவி வரும் கடும் உறைப் பனி பொழிவின் காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதால் தேயிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மலைப்பிரதேசமான நீலகிரி…
View More நீலகிரியில் கடும் பனி பொழிவு ; தேயிலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனைகாட்டு யானையை விரட்ட வந்த கும்கியுடன் செல்ஃபி எடுத்து வரும் பொது மக்கள்!
கூடலூர் பகுதியில் சங்கர் என்ற யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த சேரம்பாடி பகுதியில் கடந்த 10 நாட்களாக சங்கர் என்ற காட்டு யானை வலம் வருகிறது. இதனால்…
View More காட்டு யானையை விரட்ட வந்த கும்கியுடன் செல்ஃபி எடுத்து வரும் பொது மக்கள்!