சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு அதிமுக எம்.எல்.ஏ அறுசுவை உணவுகளை வழங்கினார். இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளி…
View More குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ!ஆட்சியர் அலுவலகம்
ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அலப்பறை செய்த போதை ஆசாமி!
மதுபோதையில் ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து திருச்சி செல்ல பிளாட்பார்ம் எங்கே என கேட்டு அலப்பறை செய்த நபரை போலீசார் அப்புறப்படுத்தினர். நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி, நாகூர் சுற்றுலா தளத்திற்கு…
View More ரயில் நிலையம் என நினைத்து ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அலப்பறை செய்த போதை ஆசாமி!