சிவகங்கை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நரிக்குறவ இன மணமக்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது. சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் அறநிலையத்துறையின்…
View More அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!இந்து சமய அறநிலையத்துறை
”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண வாழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 34 இணையர்களுக்கான…
View More ”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்…
View More மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு!
சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்க்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும்…
View More இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு!தமிழில் குடமுழுக்கு நன்னீராட்டு நடத்துவதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் – பேரூர் ஆதினம் கோரிக்கை
தமிழில் குடமுழக்கு நன்னீராட்டு விழா நடத்துவதற்கான வழிமுறைகளையும், அரசாணைகளையும் பிறப்பிக்க தமிழக அரசுக்கு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோரிக்கை வைத்துள்ளார். இன்று பல்லடத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல…
View More தமிழில் குடமுழுக்கு நன்னீராட்டு நடத்துவதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் – பேரூர் ஆதினம் கோரிக்கைகோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவு
கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும். பள்ளி விடுமுறை என்பதால் கோயில்களில்…
View More கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவு“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி
பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
View More “சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டிஇந்து அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, 1,500 கோடி ரூபாய்…
View More இந்து அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் கல்லூரிகள் தொடங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:…
View More கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்“நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்“ – இந்து சமய அறநிலையத்துறை
காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர்நீதிமன்றம் உத்தரவினை பின்பற்றியே, கோயில் செயல் அலுவலர்கள் நியமன நடைமுறைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.…
View More “நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்“ – இந்து சமய அறநிலையத்துறை