முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்

பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்லாமல் இருக்கப் பார்த்து கொள்ளுங்கள் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு தீர்வளிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமாக அரசியல் சாசன பிரிவு…

View More முதலமைச்சரை சந்தித்து நன்றி சொன்ன பேரறிவாளன்

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அற்புதமம்மாள்!

பேரறிவாளனுக்கு பரோல் அளித்ததற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக அவரது தாயார் அற்புதமம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, மருத்துவ காரணங்களுக்காக பரோல் அளிக்கவேண்டும் என…

View More முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அற்புதமம்மாள்!

சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!

தமிழக அரசின் உத்தரவின் பேரில் 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளிக்கப்பட்ட பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர்…

View More சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!