தமிழ்நாட்டில் 90 நாட்களுக்குப் பிறகு கொரோனாவால் 18 வயதான இளம் பெண் உயிரிழந்துள்ளது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில், சிறுமி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருந்த நிலையில், 18 வயதான இளம் பெண்,…
View More 90 நாட்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் உயிரிழப்புcorona death
3வது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது: மத்திய அரசு
2வது அலையை விட 3வது அலையில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து கொரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று…
View More 3வது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது: மத்திய அரசுஉயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும்: உயர்நீதிமன்றம்
கொரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி…
View More உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும்: உயர்நீதிமன்றம்3 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம்…
View More 3 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!
திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சோக நிகழ்வை கேட்ட அதே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டியும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம்…
View More ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களை அரசு குறைந்து காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி…
View More தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!இயக்குநர் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!
திரைப்பட இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் “நெருப்புடா” பாடலை பாடி, பிரபலமானவர் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். இவரது மனைவி சிந்து,…
View More இயக்குநர் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித…
View More கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு…
View More கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!கொரோனாவால் தந்தையை இழந்த 18 வயது மாணவன்: உதவிக்கரம் நீட்டிய சல்மான் கான்!
கார்நடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் தந்தையை இழந்த 18 வயது மாணவரின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவ தொடங்கி தற்போது பாதிப்பு…
View More கொரோனாவால் தந்தையை இழந்த 18 வயது மாணவன்: உதவிக்கரம் நீட்டிய சல்மான் கான்!