தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில் சொத்துக்களும் திருடப்படுகின்றன என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு…
View More இறைசொத்துகளை பாதுகாப்பது திமுக ஆட்சி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!Department of Hindu Religious Charities
அறநிலையத் துறை சார்பில் 1000வது குடமுழுக்கு விழா – காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கோலாகலம்.!
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1,000 –வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெறும்…
View More அறநிலையத் துறை சார்பில் 1000வது குடமுழுக்கு விழா – காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கோலாகலம்.!40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா
தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர்…
View More 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழாதிருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு
திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கான செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும்…
View More திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு“சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டி
பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
View More “சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டிஓலைச்சுவடிகளை பாதுகாக்க பணியாளர்கள் நியமனம்
கோயில்களில் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதற்காக தொழிநுட்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி பனைவோலைச் சுவடிகளை…
View More ஓலைச்சுவடிகளை பாதுகாக்க பணியாளர்கள் நியமனம்