பொது நலன் என்ற போர்வையில் கோவில் நிதியை ஆன்மிகம் தவிர வேறு எந்த ஒரு செயல்பாட்டுக்கும் பயன்படுத்த கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
View More “சுயமரியாதையே இல்லாதவர்களின் கட்சிக்கு பெயர் திமுக” – H. ராஜா அதிரடி பேட்டிஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்
தமிழ்நாட்டிற்கான உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை…
View More தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்கரூர், நாகை, சிவகங்கை மாவட்டங்களில் வேளாண் கல்லூரிகள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
புதிய வேளாண் கல்லூரிகள் அமைத்தல் உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த முக்கிய அறி விப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட் டார். ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய்…
View More கரூர், நாகை, சிவகங்கை மாவட்டங்களில் வேளாண் கல்லூரிகள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவை யில் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பனை தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பனை ஏறும் கருவிகள் வழங்குமாறு நியூஸ் 7 தமிழ் மூலம் தொடர்…
View More தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை 182 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையின்போது அவர், கன்னியாகுமரியில் பயிரிடப்படும் மத்தி வாழைக்குப் புவிசார் குறியீடு…
View More கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் : அமைச்சர்
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக, தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதன்…
View More தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் : அமைச்சர்தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்
தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய…
View More தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்
ரேஷன் கடைகளில் பனை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய அம்சங்கள்…
View More ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்
தமிழக சட்டசபையில் முதன்முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின்…
View More தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும்: அமைச்சர்
விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதி நிலை அறிக்கை அமையும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதி…
View More விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும்: அமைச்சர்