நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதித்துள்ளது. மேலும் 44,459…

View More நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா உறுதி

3 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம்…

View More 3 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சோக நிகழ்வை கேட்ட அதே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டியும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம்…

View More ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களை அரசு குறைந்து காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி…

View More தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித…

View More கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு…

View More கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!

அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் டவுன் பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் பகுதியில் கடந்த சில…

View More அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் புதிதாக நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து, 53 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.…

View More தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா