பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை…
View More பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்புஅற்புதம்மாள்
’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!
மகன் பேரறிவாளனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டி விட்டார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட…
View More ’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ கமல்ஹாசன் கேள்வி!சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!
தமிழக அரசின் உத்தரவின் பேரில் 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளிக்கப்பட்ட பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர்…
View More சிறப்பு விடுப்பில் வெளியேவந்த பேரறிவாளன்!பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக…
View More பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி!பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்: முதல்வர் உத்தரவு!
மருத்துவக் காரணங்களின் அடிப்படையில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக, புழல் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன்.…
View More பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்: முதல்வர் உத்தரவு!7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அழ்வார்ப்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,முருகன், சாந்தன் உள்ளிட்ட…
View More 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!