நெய்வேலியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசின் கவுண்டவுனை துவங்க நினைக்கிறார்களா? என பாமக் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி…
View More விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக கவுண்டவுனை துவங்க நினைக்கிறதா.? – அன்புமணி ராமதாஸ் கேள்விஅன்புமணி ராமதாஸ்
என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி
தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து…
View More என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டிகாலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை தடுக்க காலநிலை அவசரநிலை பிரகடனத்தை உடனடியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் பசுமைத்…
View More காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும்., ஈகோ பார்க்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் சென்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை…
View More தமிழ்நாட்டில் ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீண்டு வர போராட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
View More ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்இறந்த குழந்தையை 10கிமீ தூக்கிச் சென்ற விவகாரம் : இதுபோன்ற அவலம் தமிழ்நாட்டில் இனியும் தொடரக்கூடாது – அன்புமணி ராமதாஸ்
சாலை இல்லாததால் பச்சிளம் குழந்தையின் உடலை 10 கி.மீ தொலைவுக்கு நடந்து சுமந்து சென்ற பெற்றோர்; இந்த அவலம் இன்னொரு முறை தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…
View More இறந்த குழந்தையை 10கிமீ தூக்கிச் சென்ற விவகாரம் : இதுபோன்ற அவலம் தமிழ்நாட்டில் இனியும் தொடரக்கூடாது – அன்புமணி ராமதாஸ்மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவு நியாயமானதல்ல..! – அன்புமணி ராமதாஸ்
அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது; குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்…
View More மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவு நியாயமானதல்ல..! – அன்புமணி ராமதாஸ்நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல் எனவும், மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான…
View More நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபானக்கூடம் எது என்றால், அது சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக 2.0 என்ற…
View More தமிழ்நாட்டிலேயே பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்நெய்வேலிக்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடலூர்…
View More நெய்வேலிக்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்