ஆம்பூர் கலவர வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி!

ஆம்பூர் கலவர வழக்கில் குற்றவாளிகள் 22 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

View More ஆம்பூர் கலவர வழக்கில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதி!

கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் ‘துளிரும் விஞ்ஞானி’ நிகழ்ச்சி – திருப்பத்தூரில் கோலாகலமாக தொடங்கியது!

‘துளிரும் விஞ்ஞானி’ நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கோலாகலமாகத் தொடங்கியது.

View More கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் ‘துளிரும் விஞ்ஞானி’ நிகழ்ச்சி – திருப்பத்தூரில் கோலாகலமாக தொடங்கியது!

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

View More திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

#NTK | கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – நாதகவில் தொடரும் சலசலப்பு!

கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளரை, நாம் தமிழர் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த…

View More #NTK | கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – நாதகவில் தொடரும் சலசலப்பு!

பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில…

View More பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளை நுரை! தோல் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய இரண்டு வகுப்பறைகட்டடம் கட்டப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜாங்காளபுரம் பகுதியில்தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இடிந்து விழும்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள்!

“குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – திருப்பத்தூர் எஸ்பி ஸ்ரேயா குப்தா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!

குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரேயா குப்தா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். சென்னை பூக்கடை பஜாரில்…

View More “குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – திருப்பத்தூர் எஸ்பி ஸ்ரேயா குப்தா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி!

3 தலைமுறையாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் – அரசு நடிவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஏலகிரி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கடந்த மூன்று தலைமுறையாக மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி அடைந்துவரும் நிலையில், அரசு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை…

View More 3 தலைமுறையாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் – அரசு நடிவடிக்கை எடுக்க கோரிக்கை!

திருப்பத்தூரில் தனியார் பள்ளி கார் பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தை – 11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது!

திருப்பத்தூரில் தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தையை சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வனவிலங்கு மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். திருப்பத்தூர்…

View More திருப்பத்தூரில் தனியார் பள்ளி கார் பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தை – 11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது!

திருப்பத்தூரில் கனமழை: மரம் முறிந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 30 கிராம மக்கள் அவதி..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தென்னை மரம் மின் கம்பத்தில் சாய்ந்து விழுந்து,  30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கியுள்ளனர்.  தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் …

View More திருப்பத்தூரில் கனமழை: மரம் முறிந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 30 கிராம மக்கள் அவதி..!