மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.…
View More கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!தமிழக தேர்தல் 2021
திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்
சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
View More திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய் வசூல்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மதுபான கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை…
View More டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய் வசூல்!தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளை இரவு 7 மணியுடன் நிறைவு பெறும், என தலைமை தேர்தல் ஆணையர்…
View More தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில்…
View More தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!அதிமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக அமைச்சர் வாக்கு சேகரிப்பு!
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி முனுசாமியை ஆதரித்து கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கர்நாடக…
View More அதிமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக அமைச்சர் வாக்கு சேகரிப்பு!பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு…
View More பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!
தென்காசியில் ஆலங்குளம் தினசரி சந்தைப் பகுதி வியாபாரிகளிடம், பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில், அந்தக்…
View More வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!“பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்
அதிமுக ஆட்சியை நடத்தாமல், பாஜக ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜாவை, ஆதரித்து…
View More “பாஜக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்” – திருமாவளவன் விமர்சினம்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்
தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது…
View More கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்