கரூர் காணியாளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். கரூர் நகர் பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி…
View More கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை!கரூர்
நேருக்கு நேர் மோதிக்கொண்ட கனரக வாகனங்கள் – சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழப்பு!
கரூர் தென்னிலை அருகே நேருக்கு நேர் இரு கனரக வாகனங்கள் மோதிய விவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு 10 நபர்கள் ஊருக்கு சென்ற…
View More நேருக்கு நேர் மோதிக்கொண்ட கனரக வாகனங்கள் – சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழப்பு!கரூர் மாரியம்மன் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை! அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி மாத பெருவிழா கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…
View More கரூர் மாரியம்மன் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை! அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு!கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சோமவாரபிரதோஷச விழா! ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கருர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சோமவாரபிரதோஷச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த…
View More கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சோமவாரபிரதோஷச விழா! ஏராளமான பக்தர்கள் தரிசனம்பசுபதீஸ்வரர் கோவிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்த சண்டிகேஸ்வரர்
கரூர் பசுபதீஸ்வரர் சிவ ஆலயத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உலா வந்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். கரூர் மாநகரில் கல்யாண பசுபதீஸ்வர் கோவில் என்பது கரூருக்கு மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவ ஆலயமாகும்.…
View More பசுபதீஸ்வரர் கோவிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்த சண்டிகேஸ்வரர்பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை சாக்கடையில் ஊற்றி அழித்த போலீசார்!
கரூர் அருகே, மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனை செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை சாக்கடையில் ஊற்றி போலீசார் அழித்தனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில், கடந்த…
View More பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை சாக்கடையில் ஊற்றி அழித்த போலீசார்!அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!
கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரக் குறைபாடுகளை களைய வேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.…
View More அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!கரூரில் குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையம்!
கரூரில், முதல் முறையாக குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையத்தை எஸ்.பி சுந்தரவதனன் துவக்கி வைத்தார். கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே, போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கைக் கண்காணிக்கும் வகையில், நகர காவல்…
View More கரூரில் குளிரூட்டப்பட்ட நவீன காவல் உதவி மையம்!தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!
கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்து 102 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்…
View More தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!கரூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கை: ஆட்சியர் பிரபு சங்கர்
கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கும் வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உதவி எண்களை வெளியிட்டும், இந்தி மொழியில்…
View More கரூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கை: ஆட்சியர் பிரபு சங்கர்