அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன்…
View More அதிமுக அலுவலக விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்Pollachi Jayaraman
கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டிக்குமாறு மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு
கொப்பரை தேங்காய் கொள்முதல் 2 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரியும், கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த கோரியும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மனு…
View More கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டிக்குமாறு மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனுபொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு…
View More பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது
பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி…
View More வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்
தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். பரப்புரையின்போது…
View More “எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்