அதிமுக அலுவலக விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன்...