ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. ஈரோடு கிழக்கு தொகுதி…
View More ஈரோடு கிழக்கில் முறைகேடு புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவுசத்யபிரதா சாகு
கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தொடர்பான வழக்கு: சத்யபிரதா சாகு பதில் மனு
ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் வழங்கும்…
View More கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தொடர்பான வழக்கு: சத்யபிரதா சாகு பதில் மனுதமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளை இரவு 7 மணியுடன் நிறைவு பெறும், என தலைமை தேர்தல் ஆணையர்…
View More தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில்…
View More தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!