மதுரையில் 86 வயது மூதாட்டி ஒருவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சில் வந்து வாக்களித்துள்ளார். மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசிக்கும் 86 வயதான ராஜமாணியம்மாள் என்ற மூதாட்டி, சமீப காலமாக உடல் நலக் குறைவு…
View More ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!தமிழக தேர்தல் 2021
தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி…
View More தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் என்னென்ன?
வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க, தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச் சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை பயண்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் நாளை…
View More ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் என்னென்ன?“தலைமையை தேர்ந்தெடுப்பது நமது விரல் மை”: நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!
“ஒவ்வொரு ஆளுமை மற்றும் தலைமையைத் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை, அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை” என வாக்களிப்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 234…
View More “தலைமையை தேர்ந்தெடுப்பது நமது விரல் மை”: நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!“திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!
திமுக தேர்தல் அறிக்கை ஒரு டூப்ளிகேட் அறிக்கை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வந்தநிலையில், ஆண்டிபட்டி தொகுதியில், துணை…
View More “திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!
வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா…
View More தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையானப் பொருட்களை அனுப்பும் பணி…
View More தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!
சேலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த விவசாய கூட்டமைப்பினர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டதை எட்டியுள்ளது. இன்று மாலை 7 மணியுடன்…
View More முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!தமிழகம் முழுவதும் ரூ. 412 கோடி பணம் பறிமுதல் – சத்யா பிரதா சாஹு தகவல்
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ. 412 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக தலைமை தேர்தல்…
View More தமிழகம் முழுவதும் ரூ. 412 கோடி பணம் பறிமுதல் – சத்யா பிரதா சாஹு தகவல்பெண்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு, பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது அதிமுக அரசுதான் எனக் கூறி வாக்கு சேகரித்தார். மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர்…
View More பெண்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜு