திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!

சென்னையில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில் நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

View More திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!

#Tiruvottiyur தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு | 6 மாணவிகளுக்கு மயக்கம்! – பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு ஏற்பட்ட நிலையில் 6 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 25 ஆம் தேதி…

View More #Tiruvottiyur தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு | 6 மாணவிகளுக்கு மயக்கம்! – பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அப்பெண்ணின் கணவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.…

View More பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

திருவொற்றியூர் வட்டப்பாறை வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் உள்ள வட்டப்பாறை அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் வட்டப்பாறை அம்மன்…

View More திருவொற்றியூர் வட்டப்பாறை வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவொற்றியூரில் ரூ.3000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்…3 இளைஞர்கள் கைது!

திருவொற்றியூரில் ரூ.3000 மதிக்கத்தக்க போதை மாத்திரை வைத்திருந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே திருவெற்றியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவீன் குமார் சோதனையில் ஈடுபட்டிருந்தார். …

View More திருவொற்றியூரில் ரூ.3000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்…3 இளைஞர்கள் கைது!

முன்விரோதம் காரணமாக குடிநீரில் கழிவை கலந்த கொடூரம் – திருவொற்றியூரில் அதிர்ச்சி!

திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டு நபர், குடிநீரில் இரண்டு ஆண்டுகளாக மலம் மற்றும் சிறுநீரை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலை கல்யாண செட்டி நகரை சேர்ந்தவர்கள்…

View More முன்விரோதம் காரணமாக குடிநீரில் கழிவை கலந்த கொடூரம் – திருவொற்றியூரில் அதிர்ச்சி!

பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

View More பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

செல்போனை மறைத்து வைத்த தாய்; பள்ளி மாணவன் விபரீத முடிவு

திருவொற்றியூர் அருகே கேம் விளையாடிய போது, தாய் செல்போனை மறைத்து வைத்ததால் பள்ளி மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன்…

View More செல்போனை மறைத்து வைத்த தாய்; பள்ளி மாணவன் விபரீத முடிவு

திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரைமட்டம்

திருவொற்றியூர் பகுதியில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரை மட்டமானது.  சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம் உள்ளது. இங்குள்ள D பிளாக் கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டுள்ளது.…

View More திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரைமட்டம்

திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்

சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

View More திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்