தமிழ்நாட்டின் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்நாம் தமிழர் கட்சி
“தி கேரளா ஸ்டோரி” படத்தை தடை செய்யாவிட்டால், திரையரங்குகளை முற்றுகையிடுவோம் – சீமான்
“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லை என்றால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா…
View More “தி கேரளா ஸ்டோரி” படத்தை தடை செய்யாவிட்டால், திரையரங்குகளை முற்றுகையிடுவோம் – சீமான்“கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்
கடற்கரை ஓரத்தில் மீன் விற்க கூடாது என்றால், சிலை மட்டும் வைக்கலாமா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப்…
View More “கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!
சென்னை, நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலையில், அந்த…
View More மீன் கடைகள் அகற்றத்துக்கு எதிராக படகுகளை சாலையில் நிறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம்..!இசைஞானிக்கு எம்.பி பதவி கொடுத்தது இதற்காகத்தான்..! சீமான் பேட்டி
இளையராஜாவிற்கு சிறந்த இசையமைப்பாளர் என்று கருதி எம்பி பதவி வழங்கவில்லை, தலித் என்ற காரணத்தை முன் வைத்து தான் வழங்கி இருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மு.களஞ்சியம் இயக்கத்தில்…
View More இசைஞானிக்கு எம்.பி பதவி கொடுத்தது இதற்காகத்தான்..! சீமான் பேட்டிதூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சீமான்
தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சீமான்நாம் தமிழர் – ஆதித் தமிழர் கட்சியினரிடையே மோதல்
அருந்ததியர்களை அவதூறாக பேசியதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்த ஆதித் தமிழர் கட்சியினருக்கும் இரு தரப்பினரும் மாறி, மாறி சரமாரி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருந்ததியர்கள் குறித்து நாம்…
View More நாம் தமிழர் – ஆதித் தமிழர் கட்சியினரிடையே மோதல்ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பணபட்டுவாடா, பரிசுப் பொருள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக கூறி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சுயேட்சை வேட்பாளர்…
View More ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடிஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம் கொடுப்பதாக ஆசை காட்டி, நாள் முழுவதும் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.…
View More ஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளை இதுவரை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…
View More குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி