ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டின் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...