மக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி

மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று…

View More மக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புக்களின்…

View More தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்

தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது…

View More கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்

“காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!

காவல்துறையின் உயர் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்…

View More “காவல்துறையை மிரட்டும் திமுக” – முதல்வர் குற்றச்சாட்டு!

விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் தேசிய செட்டியார் பேரவை மாநில மாநாடு நடைபெற்றது அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை…

View More விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் பரப்புரை!

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

புதுக்கோட்டையில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர்…

View More காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!