“தேர்தலுக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டவில்லை”
தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல்...