சென்னை திருவொற்றியூரில் மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் துருக்கி கபாப் உணவகத்தில் வாங்கப்பட்ட பாபி கியூப் சிக்கனுக்கு கொடுக்கப்பட்ட மயோனெய்சில் புழு மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மயோனெய்சில் சிக்கன்…
View More திருவொற்றியூர் உணவகத்தில் சிக்கனுக்கு கொடுத்த மயோனைஸில்லில் புழு! வாடிக்கையாளருக்கு வாந்தி மயக்கம்!!திருவொற்றியூர்
‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த மாணவர்கள்! அதிரடியில் இறங்கிய ஆசிரியர்கள்!
திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரற்ற முறையில் உள்ள சிகை அமைப்புடன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடித்திருத்துவர்கள் கொண்டு முடி வெட்டினர். திருவொற்றியூர் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6…
View More ‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த மாணவர்கள்! அதிரடியில் இறங்கிய ஆசிரியர்கள்!குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!
திருவொற்றியூரில் குடிநீர் ஆலைகள் மற்றும் தனியார் கடைகளில் தண்ணீரில் உள்ள குளோரின் அளவை பரிசோதிக்க தண்ணீரின் மாதிரிகள் சேமிக்கப்பட்டு, உரிமம் இல்லாமல் நடத்தி வந்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை, திருவொற்றியூர் அடுத்த…
View More குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
View More பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்ஓராண்டாக மூடி கிடக்கும் ரயில்வே கேட்டை திறக்க கோரி பொதுமக்கள் மனு!
சென்னை திருவொற்றியூரில் ஓராண்டாக மூடி கிடக்கும் ரயில்வே கேட்டைத் திறக்கக் கோரி பொதுமக்கள் ஊர்வலமாக நடந்து வந்து மாநகராட்சி உதவி ஆணையர், மற்றும் வட்ட்டாட்சியரிடம் மனு அளித்தனர். தெற்கு ரயில்வே சார்பில் வடசென்னை திருவொற்றியூர்…
View More ஓராண்டாக மூடி கிடக்கும் ரயில்வே கேட்டை திறக்க கோரி பொதுமக்கள் மனு!திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் – தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்பு
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுரை வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலகலத் துவங்கியது. தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு தேரை இழுத்து தேர் பவணியை துவக்கி வைத்தார். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…
View More திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் – தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்புதிருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரைமட்டம்
திருவொற்றியூர் பகுதியில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரை மட்டமானது. சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம் உள்ளது. இங்குள்ள D பிளாக் கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டுள்ளது.…
View More திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரைமட்டம்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது
சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் லாரி…
View More பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைதுதிருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்
சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
View More திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்