தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளை இரவு 7 மணியுடன் நிறைவு பெறும், என தலைமை தேர்தல் ஆணையர்…

View More தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!

தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான ஏப்ரல் 4ஆம் தேதி அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

View More தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!