இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று – தமிழ்நாட்டில் 28 பேருக்கு உறுதி!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...