இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 3 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 3 மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழப்பு!

அதிகரிக்கும் #Leptospirosis – நிகழாண்டில் 1500 பேர் பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிந்து வரும்நிலையில் எலிக்காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

View More அதிகரிக்கும் #Leptospirosis – நிகழாண்டில் 1500 பேர் பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்!

கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம்.   கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலினால் வியர்வை, …

View More கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்!

கோடை காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு – பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை!

கோடை காலத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.…

View More கோடை காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு – பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை!

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! 14,000 பறவைகள் அழிப்பு!

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம்…

View More ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! 14,000 பறவைகள் அழிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…

View More தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!

கேரளாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி – புதிதாக 292 பேருக்கு பாதிப்பு!

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்த…

View More கேரளாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி – புதிதாக 292 பேருக்கு பாதிப்பு!

சென்னையை அச்சுறுத்தும் மீலியாய்டோசிஸ் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை!

சென்னையில் ‘மீலியாய்டோசிஸ்’ தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மழைக் காலங்களில் மண்ணிலிருந்து பரவும் ‘மீலியாய்டோசிஸ்’ எனப்படும் அரிய வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில…

View More சென்னையை அச்சுறுத்தும் மீலியாய்டோசிஸ் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை!

புதிய வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!

கேரளவில் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’…

View More புதிய வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!

பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலி: 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு- வெறிச்சோடியது வாணியம்பாடி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மளிகைகடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. நோய்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள கடைகளை ஐந்து நாட்களுக்கு மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.…

View More பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலி: 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு- வெறிச்சோடியது வாணியம்பாடி!