பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !Cases
சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் – கோவைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகளை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
View More சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் – கோவைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் – 11,608 பொதுமக்கள் மீதான வழக்குகள் வாபஸ்!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.
View More டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் – 11,608 பொதுமக்கள் மீதான வழக்குகள் வாபஸ்!தமிழக ஆளுநருக்கு எதிரான ரிட் மனு – விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
View More தமிழக ஆளுநருக்கு எதிரான ரிட் மனு – விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதாக பொது சுகாதாரதைத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…
View More தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!
ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா…
View More ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
கோவிட் ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால் கர்நாடகாவில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜேஎன்-1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக…
View More அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும்…
View More தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி…
View More நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் – பொதுமக்கள் அச்சம்..!
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த…
View More கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் – பொதுமக்கள் அச்சம்..!