கொரோனா தொற்றுக்குப் பிறகு மக்களிடையே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய…
View More கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!JN1
தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…
View More தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக…
View More தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!
ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா…
View More ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
கோவிட் ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால் கர்நாடகாவில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜேஎன்-1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக…
View More அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும்…
View More தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று – தமிழ்நாட்டில் 28 பேருக்கு உறுதி!
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்…
View More இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று – தமிழ்நாட்டில் 28 பேருக்கு உறுதி!