திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…
View More திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்… ஒருவருக்கு கொரோனா தொற்று!H1N1
தமிழகத்தில் குறைந்துவரும் H1N1 தெற்று பாதிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் தற்போது 30 ஆக குறைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பொதுவாக ஸ்வைன் ஃப்ளூ…
View More தமிழகத்தில் குறைந்துவரும் H1N1 தெற்று பாதிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன்