திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…  ஒருவருக்கு கொரோனா தொற்று!

திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…

View More திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…  ஒருவருக்கு கொரோனா தொற்று!

அலர்ட்!! கேரளாவில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல்..! கருணைக் கொலை செய்ய ஆட்சியர் உத்தவு!!

கேரள மாநிலம், இடுக்கியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் பண்ணைகளில் உள்ள பன்றிகளை கருணைக் கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த நில மாதங்களுக்கு முன்பு பரவலாக…

View More அலர்ட்!! கேரளாவில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல்..! கருணைக் கொலை செய்ய ஆட்சியர் உத்தவு!!

வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் எச்1என்1…

View More வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்