நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பெட்ரோல் ரூ. 10 மற்றும் டீசல் ரூ. 14 நஷ்டத்தில் விற்கப்பட்டதாக ஐஓசி தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் கடந்த...
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை மத்திய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அஷோக் கெலாட், மத்திய விசாரணை...
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரை வெற்றி பெற்ற தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, உறுதியுடன் விளையாடினால் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில்...
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான உலகத்தரம் வாய்ந்த ஏற்பாடுகளால் அனைத்து தரப்பில் இருந்தும் வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த...
காமென்வெல்த் மகளிர் கிரிக்கெட்டி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமென்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில்...
மஞ்சளாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர கிராம மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த...
காமென்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று...
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்தது இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர்...
பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன்...
மதுரை அருகே ரயில்வே கேட் மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இதனால் ரயில்கள் கடக்க முடியாமல் ரயில்வே நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட்டில் விவசாய அறுவடை...