45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் இந்திய ஆடவர் அணியை தொடர்ந்து, மகளிர் அணியும் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம்…
View More #ChessOlympiad | தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி!ChessOlympiad
பிரக்ஞானந்தா ஏன் தன் போட்டியின் போது வாழைப்பழம் எடுத்து செல்கிறார்?
தமிழ்நாடு செஸ் வீரர் பிரக்ஞானந்தா தினமும் போட்டிக்கு செல்லும் போது ஒரு வாழைப்பழத்தை எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில்…
View More பிரக்ஞானந்தா ஏன் தன் போட்டியின் போது வாழைப்பழம் எடுத்து செல்கிறார்?உறுதியாக விளையாடினால் வெற்றி பெறலாம் – பிரக்ஞானந்தா
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரரை வெற்றி பெற்ற தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, உறுதியுடன் விளையாடினால் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில்…
View More உறுதியாக விளையாடினால் வெற்றி பெறலாம் – பிரக்ஞானந்தாசெஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள 8 வயது வீராங்கனை!
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழா மிக பிரமாண்டமாக சில தினங்களுக்கு முன் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள 8 வயது வீராங்கனை!மேடையில் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட பிரதமர் – முதலமைச்சர்
பிரதமருக்கு மாமல்லபுரம் கோயில் வடிவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எஸ்…
View More மேடையில் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட பிரதமர் – முதலமைச்சர்