ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…

View More ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக  கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த காளைக்கு அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சைக்கிள் பரிசு வழங்கப்பட்ட…

View More டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற…

View More சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

பொதுப்போக்குவரத்தை தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல – டிடிவி தினகரன்

மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

View More பொதுப்போக்குவரத்தை தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல – டிடிவி தினகரன்

சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரி இல்லை என்றும், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ் ஆகியோர் நன்றி கெட்டவர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்…

View More சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

பாஜக தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் -திருமாவளவன்

பாஜக தலையீடு இல்லாமல் இருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற…

View More பாஜக தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் -திருமாவளவன்

ஈரோடு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள சிவபிரசாத் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு…

View More ஈரோடு இடைத்தேர்தல்; அமமுக வேட்பாளர் அறிவிப்பு

பாஜக நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும்-டிடிவி தினகரன் சூசகம்

டெல்லியில் உள்ளவர்கள் நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.…

View More பாஜக நினைத்தால் தான் ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ ஒன்றிணைக்க முடியும்-டிடிவி தினகரன் சூசகம்

ஈரோடு இடைத் தேர்தல்; இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டிடிவி தினகரன்

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரிந்து கிடப்பதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே பாகனேரியில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்  குறித்து அமமுக பொதுச் செயளாலர்…

View More ஈரோடு இடைத் தேர்தல்; இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை போல ஈரோடு கிழக்கு தொகுதியும் அமையும்- டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலையை மாற்றிய ஆர்.கே.நகரை போல ஈரோடு கிழக்கு தொகுதியும் அமையும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை போல ஈரோடு கிழக்கு தொகுதியும் அமையும்- டிடிவி தினகரன்