ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

அனுமதியின்றி பிரசாரம்… வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட நாதகவினர் 51 பேர் மீது வழக்குப்பதிவு!

கிறிஸ்தவ தேவாலயம் முன்பு அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 51 மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More அனுமதியின்றி பிரசாரம்… வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட நாதகவினர் 51 பேர் மீது வழக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாதகவுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!

ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்!

திருமங்கலம் ஃபார்முலாவை காட்டிலும் 20 மடங்கு பணப்புழக்கம் இருப்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு…

View More ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்!

வாக்காளர்களுக்கு ரூ. 4 ஆயிரம் – ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மீது இன்பதுரை புகார்!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ. 4,000 விநியோகிப்பதாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு…

View More வாக்காளர்களுக்கு ரூ. 4 ஆயிரம் – ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மீது இன்பதுரை புகார்!

வரிகளை திமுக உயர்த்தியதை மக்கள் மறந்துவிட வேண்டாம் – இபிஎஸ் வேண்டுகோள்

திமுக ஆட்சியில் வரிகள் உயர்த்தப்பட்டதை மக்கள் யாரும் மறந்துவிட வேண்டாம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஈரோடு…

View More வரிகளை திமுக உயர்த்தியதை மக்கள் மறந்துவிட வேண்டாம் – இபிஎஸ் வேண்டுகோள்

மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…

View More மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தல்: நாளை முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மாலை முதல் வாக்குப் பதிவு முடியும் வரை பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்…

View More ஈரோடு இடைத்தேர்தல்: நாளை முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

உதயநிதி அரசியலில் கத்துக்குட்டி- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

நீட் தேர்வை ரத்து செய்ய சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதுவரை ரத்து செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி…

View More உதயநிதி அரசியலில் கத்துக்குட்டி- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்- அமைச்சர் உதயநிதி

ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணி சார்பில்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்- அமைச்சர் உதயநிதி