சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரி இல்லை என்றும், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ் ஆகியோர் நன்றி கெட்டவர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்…

View More சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

சசிகலாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு; முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கைக் கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-97-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ…

View More சசிகலாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு; முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய வி.கே.சசிகலா…

தமிழ்நாடு தலை நிமிரவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் வலியுறுத்தி வி.கே. சசிகலா இன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். சென்னை, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்படும் வி.கே. சசிகலா, கிண்டி, கதிப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி…

View More சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய வி.கே.சசிகலா…

’அதிமுகவைக் காத்திட, கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள்’; சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அதிகப்படியான நிர்வாகிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் தன்பக்கம் உள்ளதாக…

View More ’அதிமுகவைக் காத்திட, கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள்’; சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்

‘தீட்சிதர்களிடமே கோவில் நிர்வாகம் இருக்க வேண்டும்’ – வி.கே.சசிகலா

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது. அது நல்லது அல்ல என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணை…

View More ‘தீட்சிதர்களிடமே கோவில் நிர்வாகம் இருக்க வேண்டும்’ – வி.கே.சசிகலா

திருச்செந்தூர் கோவிலுக்கு காணிக்கை வழங்கிய சசிகலா

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு 5 அடி உயர வெண்கல வேலை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தார் வி.கே.சசிகலா. வி.கே. சசிகலா கடந்த மார்ச், 21-ஆம் தேதி தனது முதற்கட்ட…

View More திருச்செந்தூர் கோவிலுக்கு காணிக்கை வழங்கிய சசிகலா

‘ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு’

ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு என வி.கே. சிகலா தெரிவித்துள்ளார். தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, திருவிழா விபத்துகளை…

View More ‘ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அழகு’

பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? சசிகலாவிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார், சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக…

View More பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? சசிகலாவிடம் விசாரணை

‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா

சட்டமாமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் வி.கே.சசிகலா தனது இல்லத்தில், அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு, மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேசிய அவர், ஒடுக்கப்பட்ட…

View More ‘ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கர்’ – வி.கே.சசிகலா

திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11-ஆம் தேதி தியாகராய நகர் இல்லத்தில் இருந்து கிளம்பும்…

View More திருச்சி, சேலம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்