ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை – திருச்சி சிவா எம்பி

ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்

View More ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை – திருச்சி சிவா எம்பி

கடல்சார் எரிவாயு திட்டம்: மன்னார் வளைகுடாவை காப்பாற்ற வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More கடல்சார் எரிவாயு திட்டம்: மன்னார் வளைகுடாவை காப்பாற்ற வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“குண்டர் தடுப்பு சட்டம் ஐ.ஜி.க்கு அதிகாரம் வழங்க முடியாது” – தமிழ்நாடு அரசு!

குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரம் காவல் துறை தலைவர்களுக்கு (IG) வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் தன் மகன்…

View More “குண்டர் தடுப்பு சட்டம் ஐ.ஜி.க்கு அதிகாரம் வழங்க முடியாது” – தமிழ்நாடு அரசு!

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!

தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு…

View More சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளியை நியமிக்கப்பட்டுள்ளார்.  தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர்…

View More பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.  திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும்…

View More திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா…

View More 12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அனுமதி – அரசாணை வெளியீடு!

கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், உள்ளிட்ட பத்து தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் மினி விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அனுமதி – அரசாணை வெளியீடு!

நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் சார்பில் தஞ்சாவூரில் ஹிமாச்சல் ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை…

View More நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் – பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

12 ஆண்டுகளாக வறுமைப் பிடியிலும்,  இருளில் வாழ்ந்து வரும் 12,200 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்களில் வாழ்வாதார முன்னேற்றமும் திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி 181- ஐ நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை…

View More தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் – பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை