தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை தற்போது 120 ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும்… சீரான விலையை உறுதிசெய்ய தொலைநோக்கு திட்டம் தேவை…

View More தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, அரசின் தோல்வியாக பார்க்கிறேன் – அன்புமணி ராமதாஸ்

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, தமிழ்நாடு அரசின் தோல்வியாக பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து…

View More கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, அரசின் தோல்வியாக பார்க்கிறேன் – அன்புமணி ராமதாஸ்

மாணவர்களை காவு வாங்கும் நீட் விலக்கை பெற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நடப்பு ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி…

View More மாணவர்களை காவு வாங்கும் நீட் விலக்கை பெற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…

View More என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற…

View More சர்வதேச மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (27.02.23) தனது…

View More மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில்,…

View More ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர மாற்று ஏற்பாடுகளை அரசு ஆராய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்