முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள்…

View More முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

இறந்த கோயில் காளை..கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இறந்த கோயில் காளைக்கு அக்கிராம மக்களும், சுற்றுவட்டார மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சங்கீதப்பட்டி ஊராட்சியில் வெங்காயனூர் கிராமம் உள்ளது. இந்த…

View More இறந்த கோயில் காளை..கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!

“சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 370 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்!” – பிரதமர் மோடி

இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை கடுமையாக எதிர்த்த ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மக்களவை தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை கைப்பற்றும் என பிரதமர் நரேந்திர மோடி…

View More “சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 370 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்!” – பிரதமர் மோடி

உயிரிழந்த ரசிகர்.. குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல்!

தனது ரசிகர்  இறந்த செய்தியறிந்து நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு. இவர் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆவார்.…

View More உயிரிழந்த ரசிகர்.. குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல்!

விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று மரியாதை செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் படத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தேமுதிக…

View More விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று மரியாதை செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்!

‘பெரியண்ணா’ விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலானது நாளை மாலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். அண்மை காலமாக…

View More ‘பெரியண்ணா’ விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம்!

“விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை(டிச.28) காலமானார்.  அவரது இறுதிப் பயணத்தில் முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று…

View More “விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முதலாம் உலகப்போர் நினைவு தினம்- போர் நினைவிடத்தில் அஞ்சலி!

முதலாம் உலகப் போர்  நினைவு நாளையொட்டி உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு புதுச்சேரியில் உள்ள போர்வீரர் நினைவிடைத்தில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். முதலாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் நினைவாகவும்,  வீரமரணமடைந்த வீரர்கள்…

View More முதலாம் உலகப்போர் நினைவு தினம்- போர் நினைவிடத்தில் அஞ்சலி!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் உடல் – ‘அம்மா’ என்று அழுதவாறு அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம்…

View More மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்தில் வைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் உடல் – ‘அம்மா’ என்று அழுதவாறு அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்!