வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் ; போதை கலாச்சாரத்தின் மீது கடும் நடவடிக்கைகள் தேவை – மாரி செல்வராஜ்…!

இயக்குநர் மாரி செல்வராஜ் போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் தனிபெருமை மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

View More வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் ; போதை கலாச்சாரத்தின் மீது கடும் நடவடிக்கைகள் தேவை – மாரி செல்வராஜ்…!

”புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடு” – எடப்பாடி பழனிசாமி…!

ரயிலில் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைத் தடுத்த வடமாநில இளைஞர் தாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ”புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடு” – எடப்பாடி பழனிசாமி…!

“நான் மட்டும் ஆட்சியில் இருந்தால்…” – பாலியல் வன்கொடுமைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், வேற மாதிரி செய்திருக்க முடியும் என பாலியல் வன்கொடுமைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசியுள்ளார்.

View More “நான் மட்டும் ஆட்சியில் இருந்தால்…” – பாலியல் வன்கொடுமைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

View More தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கோலாகல கொண்டாட்டம் !

திருவள்ளூர் | 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 9 நாட்களில் 64 லட்சம்  காணிக்கையை உண்டியலில் பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் முருகப்பெருமானின்  ஐந்தாம் படை திருக்கோயிலான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த…

View More திருவள்ளூர் | 9 நாட்களில் 64 லட்சம் காணிக்கையை உண்டியலில் செலுத்திய பக்தர்கள்!

திருப்பதியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி – ஒருவர் கைது!

திருத்தணி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது கஞ்சா கடத்திவந்த நபரை மடக்கி பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை…

View More திருப்பதியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி – ஒருவர் கைது!

திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை கோயிலாகும்.…

View More திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

திருத்தணி அருகே சந்தனம் வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் காந்தியை பெண்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் சந்தன வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும்…

View More அரசு நிகழ்ச்சியில் அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரதம்!

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில்  7-வது ஊதிய குழு அமல்படுத்த கோரி 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழாவது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும், பல ஆண்டு காலமாக செயல்படுத்தாமல் உள்ள…

View More திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரதம்!

ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைக் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 18 பேர் உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பாமக பொதுக்கூட்டம் திருத்தணி…

View More ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்