அரசு நிகழ்ச்சியில் அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!
திருத்தணி அருகே சந்தனம் வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் காந்தியை பெண்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் சந்தன வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும்...