28.9 C
Chennai
April 25, 2024

Tag : thiruthani

தமிழகம் செய்திகள்

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

Web Editor
திருத்தணி அருகே சந்தனம் வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் காந்தியை பெண்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் சந்தன வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும்...
தமிழகம் செய்திகள்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரதம்!

Web Editor
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில்  7-வது ஊதிய குழு அமல்படுத்த கோரி 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழாவது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும், பல ஆண்டு காலமாக செயல்படுத்தாமல் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Jayasheeba
ஆன்லைக் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 18 பேர் உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பாமக பொதுக்கூட்டம் திருத்தணி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்

Web Editor
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. மலைக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமான் திருக்கோயில் மாட வீதியில் உலா வந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்பு

Web Editor
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலைமீது பிரசாதம் செய்யும் விற்பனை கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால், 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!

Jayasheeba
முருகனின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருத்தணியில் போலி மருத்துவர் உள்பட 2 பேர் கைது

EZHILARASAN D
+2 முடித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போலி மருத்துவமனை இயங்கி வருதாக மாவட்ட...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy