“தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்” – தமிழிசை சௌந்தரராஜன்!

“தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்” – தமிழிசை சௌந்தரராஜன்!

“சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 370 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்!” – பிரதமர் மோடி

இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை கடுமையாக எதிர்த்த ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மக்களவை தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை கைப்பற்றும் என பிரதமர் நரேந்திர மோடி…

View More “சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 370 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்!” – பிரதமர் மோடி

சென்னை மாநகராட்சியில் 23 நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், நீர்வழிக் கால்வாய்கள் உட்பட 23 நீர்நிலைகளில் 4775 மெட்ரிக் டன் வண்டல்கள் தூர் வாரப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…

View More சென்னை மாநகராட்சியில் 23 நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்!