வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!
கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கிய நிலையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த...