ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

இங்கிலாந்து ராணி மறைவிற்கு தமிழக அரசு சார்பில் கேம்பிளி நகரில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் படத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.  உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி…

View More ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

“வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்தி

“வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், எனது நாட்டை இழக்க மாட்டேன்” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள்…

View More “வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்தி

மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.எம். சார்பில் புகழஞ்சலி!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.ஐ. (எம்) கட்சி சார்பில் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரைபிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

View More மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.எம். சார்பில் புகழஞ்சலி!

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவரும், பெரியாரிய சிந்தனையாளருமான வே.ஆனைமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது…

View More மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!